Disclaimer :

The entire content in this blog is not fully written/authored by me. Most of them are referred from another source which may be in from anyone of the place like Facebook post, other Blog(s), Wiki, Whats-app/email forwards, you tube etc. I have tried my best to mention the respected source links (FB, Blog, wiki, you tube links etc) and also a courtesy tag too. Some of the very old posts may be missing them as they were all published when i started blogging and frankly speaking I wasn't fully aware of the credit methods, copyrights etc. Also my opinion on lot of this published posts eg (god, religion, political views) would have drastically changed now as I believe I have evolved at-least a little over the period of time with my experience and learning.

When I get time I will try to fully review the content. I'm trying this since 2 years (2015) and couldn't even succeed till now. Hope I will in the days to come.

About Me

My photo
My heart will never be free, To push aside the longings I still feel, My eyes will never forget, The fields of patchwork green Soft rain so real, In my dreams I keep searching For those paths I never find........... There're many suspenses,sorrows,surprises stored for the next minute in this world. Meeting you is also one such surprise i hope. I'm embarking on a journey with a hope on this surprise springing world. I believe that there are many pleasant surprises in store for your future.......!! ALSO I VERY MUCH LIKE, LOVE THESE LINES OF ROBERT FROST...WONDERFULL LINES....... "The woods are lovely, dark, and deep.., But I have promises to keep.., And miles to go before I sleep.., And miles to go before I sleep... !!"

Followers

Visitors

Free counters!

Monday, July 8, 2013

சுரேந்தர் - மெரினா - 9150270159


இன்று மெரினா பீச்சில் ஒரு திறமைமிக்க மனிதரை பார்த்தேன் .

அரை மணி நேரம் , அவர் முன் உட்கார்ந்தால், நம்மை அவ்வளவு அழகாக வரைந்து கொடுத்து விடுகிறார், 50 ரூபாயில் .

இன்று மெரினா பீச்சில் ஒரு திறமைமிக்க 
மனிதரை பார்த்தேன் .

அரை மணி நேரம் , அவர் முன் உட்கார்ந்தால்,
நம்மை அவ்வளவு அழகாக வரைந்து கொடுத்து 
விடுகிறார், 50 ரூபாயில் .

இதில் என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள், 
ஆச்சர்யம் என்னவென்றால் , அவர் ஒரு software engineer. 
தற்போது, பணியில் இல்லை , பல்வேறு உள்ளடி 
வேலையால் பணி இழந்து இருக்கிறார் .

மீண்டும் அந்த பணிக்கு போகவேண்டும் என்று
விருப்பமில்லை. அனிமேஷன் இல் பணிபுரிந்து 
விட்டு , கை நிறைய சம்பளம் வாங்கிவிட்டு, 
இந்த தொழிலுக்கு ஏன் வந்தீர்கள் என்று 
கேட்டதற்கு , உள்ளே பணிபுரிவதற்கு பல்வேறு
சவால்கள் இருக்கிறது. இதில் , பல அரசியல் வேற, 
அதையெல்லாம் தாண்டி, நிலைத்து நிற்க 
நேர்மை மட்டும் பத்தாது. அதான் வேலையை 
விட்டு விட்டேன் என்றார் .

சரி இதில் என்ன வருமானம் வருகிறது என்று 
கேட்டதற்கு, வரைவதற்கு 100 ரூபாய் கேட்கலாம் .
ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்று 
விடுகிறார்கள் . ஆகையால் 50 ரூபாய்க்கு வரைந்து
கொடுக்கிறேன் என்றார் .

சின்ன குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி கொடுக்க 
போகிறேன் . அதற்கான சந்தர்பம் வந்தால், என் 
நிலைமை மாறிவிடும் . தினந்தோரம் சாப்பிடணுமே 
என்ன பண்றது, அதற்காக தான் இங்கே வந்து 
வரைந்து கொடுக்கிறேன் என்றார் .

திறமையானவர்கள் நிலைமை , அதிலும் கொஞ்சம் 
நேர்மை. சரிபட்டு வராது, வாழ்க்கையில் ரொம்பவே 
போராடனும் . அவரை பார்த்த பொழுது இது மட்டும் 
தான் தோன்றியது .

அவர் என் மகளை வரைந்த பொழுது, ஒரு இடத்தில 
கூட ரப்பர் பயன்படுத்தவில்லை . அவ்வளவு 
அழகாக என் மனதில் , ஓவியம் வரைந்துகொண்டே 
இருந்தார் .

அவரை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால்,
சென்னைவாசிகள் இந்த எண்ணிற்கு தொடர்பு 
கொள்ளுங்கள். உங்கள் ஒத்தழைப்பு இருந்தால், 
நல்ல திறமைசாலி , நேர்மையானவர் , நல்ல 
நிலைமைக்கு வருவார் .

அவர் பெயர் சுரேந்தர். அவர் எண்: 9150270159.

மெரினா பீச்சில், சாயந்தரம் 4 மணிக்கு மேலே 
சுரேந்தர் இருப்பார்.

நன்றி : ரௌத்திரம் பழகு

Visit our Page -► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]

இதில் என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள், ஆச்சர்யம் என்னவென்றால் , அவர் ஒரு software engineer. தற்போது, பணியில் இல்லை , பல்வேறு உள்ளடி வேலையால் பணி இழந்து இருக்கிறார் .

மீண்டும் அந்த பணிக்கு போகவேண்டும் என்று விருப்பமில்லை. அனிமேஷன் இல் பணிபுரிந்து விட்டு , கை நிறைய சம்பளம் வாங்கிவிட்டு, இந்த தொழிலுக்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்டதற்கு , உள்ளே பணிபுரிவதற்கு பல்வேறு சவால்கள் இருக்கிறது. இதில் , பல அரசியல் வேற, அதையெல்லாம் தாண்டி, நிலைத்து நிற்க நேர்மை மட்டும் பத்தாது. அதான் வேலையை
விட்டு விட்டேன் என்றார் .

சரி இதில் என்ன வருமானம் வருகிறது என்று கேட்டதற்கு, வரைவதற்கு 100 ரூபாய் கேட்கலாம். ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்று விடுகிறார்கள் . ஆகையால் 50 ரூபாய்க்கு வரைந்து கொடுக்கிறேன் என்றார் .

சின்ன குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி கொடுக்க போகிறேன் . அதற்கான சந்தர்பம் வந்தால், என் நிலைமை மாறிவிடும் . தினந்தோரம் சாப்பிடணுமே என்ன பண்றது, அதற்காக தான் இங்கே வந்து வரைந்து கொடுக்கிறேன் என்றார் .

திறமையானவர்கள் நிலைமை , அதிலும் கொஞ்சம் நேர்மை. சரிபட்டு வராது, வாழ்க்கையில் ரொம்பவே போராடனும் . அவரை பார்த்த பொழுது இது மட்டும் தான் தோன்றியது .

அவர் என் மகளை வரைந்த பொழுது, ஒரு இடத்தில கூட ரப்பர் பயன்படுத்தவில்லை . அவ்வளவு அழகாக என் மனதில் , ஓவியம் வரைந்துகொண்டே இருந்தார் .

அவரை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், சென்னைவாசிகள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் ஒத்தழைப்பு இருந்தால், நல்ல திறமைசாலி , நேர்மையானவர் , நல்ல நிலைமைக்கு வருவார் .

அவர் பெயர் சுரேந்தர். அவர் எண்: 9150270159.

மெரினா பீச்சில், சாயந்தரம் 4 மணிக்கு மேலே சுரேந்தர் இருப்பார்.
 
நன்றி : ரௌத்திரம் பழகு

Source -► தமிழால் இணைவோம்

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.