Friday, August 16, 2013

தமிழ் என்பது

நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்

தமிழ் என்பது அடிப்படையில் ஒரு மொழி தானே, அதை ஏன் நீங்கள் வெறும் மொழி என்று பார்க்காமல் பல பெயர்களால் தனித்துவப்படுத்தி அழைக்கிறீர்கள்???

நான் அவரிடம் கூறினேன்..

உங்களைப் பெற்றவர்கள் அடிப்படையில் மனிதர்கள் தானே. அவர்களை ஏன் நீங்கள் மனிதர்கள் என அழைக்காமல் அப்பா அம்மா என்று மற்றவர்களிடமிருந்து தனித்துவப்படுத்தி அழைக்கிறீர்கள்? பெற்றெடுத்தவள் மட்டும் தான் தாயல்ல.. அடையாளம் தந்தவளும் தாய் தானே..

பதிலற்று நின்ற அவர் அவ்வாறு சொன்னதற்கு மன்னிப்பும் கேட்டார்.

Source  :  நல்லதோர் வீணை செய்தே.

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.