Friday, August 16, 2013

ஆடி முடிந்தது ஆவணி வந்தது

Source : உலக தமிழ் மக்கள் இயக்கம்

நாளை ஆவணி மாதம் பிறப்பு
இன்று 1188 ம் ஆண்டு முடிந்து , நாளை 1189 ம் ஆண்டு ஆரம்பம் . சிம்ம மாத ஆரம்பம் .
(ஸ்ரீ பதி என்பவர் வானியல் மற்றும் ஜோதிஷத்தில் மிகவும் பாண்டித்தியம் மிக்கவர். அவருடைய கணிதம்தான் ஜோதிடத்தில் இன்றும் கையாளப்படுகிறது. ஜாதகங்கள் கணிக்கப் படுகின்றன).

தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இந்த முறைதான் பின் பற்றப்படுகிறது
நம் அரசாங்கம் கொண்டு வந்துள்ள திருவள்ளுவர் ஆண்டுக்கும் அடிப்படை ஸ்ரீபதி பத்ததிதான்.

ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது.

குறை ஒன்றும் இல்லை

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.