Thursday, August 1, 2013

இருப்பதைக் கொடுத்தால்

இருப்பதைக் கொடுத்தால் நினைப்பது கிடைக்கும்”.

இந்த வாசகத்தைப் பார்த்த இளைஞனின் பையில் இருந்ததென்னவோ முப்பது ரூபாய்தான்.

சாப்பாட்டுப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு அமர்ந்தவன் கண்களில்,

உணவின்றித் தவித்த இரு குழந்தைகளும் ஒரு முதியவரும் பட்டனர்.

. பொட்டலங்களைக் கொடுத்தான்.

முதியவர் மகிழ்ந்து, தன்னிடமிருந்த பழைய செப்பு நாணயங்களைக் கொடுத்தார்.

அதே நாளில் பழைய நாணயங்கள் சேகரிக்கும் கோடீஸ்வரர் ஒருவரைக் காண நேர்ந்தது.

இந்த நாணயங்கள் நல்ல விலைக்குப் போயின.

கொடுப்பவர்களே பெறுகிறார்கள் என்பது புரிந்தது.

Source : # ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.